கைதுசெய்த தென்னிலங்கை மீனவர்களை சிலமணிநேரத்தில் விடுதலை செய்த கடற்படையினர்
யாழ்.நாகர் கோவிலில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கை மீனவர்களை சில மணி நேரத்தில் கடற்படை விடுவித்தது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்த 81 தென்பகுதி மீனவர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களின் 21 படகுகளையும் கைப்பற்றி இருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களிடம் கைப்பற்றப்பட … Continue reading கைதுசெய்த தென்னிலங்கை மீனவர்களை சிலமணிநேரத்தில் விடுதலை செய்த கடற்படையினர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed